2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஞானசாரர் மீண்டும் பிணையில் விடுதலை

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 1 இலட்சம் ரூபாய் தனிநபர் பிணை மற்றும் 1 இலட்சம் பெறுமதியான 2 சரீரப்பிணையில் விடுதலை செய்ய, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .