2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ட்ரோன், ஆளில்லா விமானங்களை பறக்கவிடத் தடை

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக,  இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை குறித்த நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .