2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

​‘தண்ணீர் வதந்தி பொய்யானது’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்ணீர் ஏதோவொன்று கலந்துவிடப்பட்டுள்ளதாக, சில பிரதேசங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம். அந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .