2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேர்தல் தினம் தொடர்பில் நாளை தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை நடத்தும் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளை (02)  கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இதனை, காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்தின விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது, தேர்தலை நடத்துவது தொடர்பில், தவிசாளரின் மேலதிக அறிவுரைகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .