2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் பிரசாரங்கள் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

Editorial   / 2020 ஜூலை 30 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 12,985 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேர்தல் கடமைகளுக்காக மூன்றரை இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .