2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பதியூதீன்களை இன்று அதிகாலை கைது செய்தது ஏன்?’

Editorial   / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, விளக்கப்படுத்தியுள்ளார்.

“உயிர்த்த ஞாயித்து தாக்குதல்களுக்கு ஏதோவொரு வகையில் இவ்விரும் உதியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. அதனையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என அமைச்சர் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்றார்.

இவ்விருவரையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்று (24) அதிகாலை வேளையில் கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .