2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பாடசாலைகளின் விடுமுறை நீக்கம்

Editorial   / 2018 மார்ச் 11 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறித்து, பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக விடுமுறையானது, தற்பொழுது நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (12) பாடசாலைகள் வழமை போல நடைபெறும் எனவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்காநாயக்க அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .