2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புகையிரத தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Editorial   / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 6 நாட்களாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(12) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன்,சந்திப்பு இடம்பெறும் நேரம் குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லையென புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலையீட்டுடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமாயின் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவிருப்பதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .