2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூன்றாவது இறப்பு: உடல் தகனம்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. (படங்கள்: பிராஷாந்தன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X