2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மே 08 ஆம் திகதிக்கு முன்னர் தெரியவரும்

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலிருந்து விலகிய  16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர், கடிதம் மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவிக்கவுள்ளதாக, தனது இராஜினாமா கடிதத்தை ​சமர்ப்பித்திருக்கும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், மே ​08 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X