2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேலும் 13 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 13 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2077ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்று(22) மாத்திரம் 22 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2752ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 664 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .