2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேலும் 17 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 24 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை, 2094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,753 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில், 648 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .