2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேலும் 262 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் தென்கொரியாவில் சிக்கியிருந்த 262 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தென்கொரியாவுக்கு தொழிநிமித்தம் சென்றிருந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எல் - 471 விமானத்தின் ஊடாக இன்று (02) பிற்பகல் 3.55 மணியளவில் அவர்கள் நாட்டை வந்டைந்துள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .