2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழில் முக்கியஸ்தர்கள் இருவர் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை பின்பற்றாது, பொது மத வைபவத்தை நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .