2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கலந்துரையாடல்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில், இரண்டு விசேட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  தலைமையில், ரயில் திணைக்கள ​அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.

மற்றையக் கலந்துரையாடல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கும் தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .