2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரிஷாத், ரியாஜிக்கு 90 நாள்கள் தடுப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விருவரும், சனிக்கிழமை (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டு, இன்று வரையிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவ்விருவரும் 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்ததுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .