2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரெஜினோல்ட் மற்றும் நிலூக்கா ஆகியோர் பதவியேற்பு

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, அரச மரக்கூட்டு தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .