2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 30 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .