2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு…

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பகுதியில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு, ​மலசலக்கூடங்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  தனவந்தர்களின் உதவியுடனே இந்த மலசலக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .