2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இ.தொ.காவின் பேராளர் மாநாடு...

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ்.வளாகத்தில், இன்று (17)  காலை நடைபெற்றது.

இதன்போது கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு மூன்று கட்டமைப்புகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன.  பிரதித்தலைவராக அனுஷியா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .