2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இணைந்த சந்திப்பு...

Editorial   / 2021 ஜனவரி 06 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், இலங்கை வெளிவுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினரை சந்தித்தார். அதன்பின்னர், இருவரும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X