2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குத் தேவையான இரத்தத்தை வழங்கும், எம்.எஸ்.உவைஸ் பெளண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று (19) கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .