2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உளநல ஊர்வலம்…

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உளநலத் தினத்தையொட்டி, “மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம்” எனும் தொனிப்பொருளில், விழிப்புணர்வு ஊர்வலமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், மட்டக்களப்பு பஸ் தனியர் நிலையத்தில், இன்று (10) நடைபெற்றது.

(படப்பிடிப்பு: கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .