2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒளியூட்டல்...

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சம்பழ மரங்களுக்கு ஒளியூட்டி அலங்கரிக்கும் நடவடிக்கையை, காத்தான்குடி நகரசபை அதிகாரிகள், நேற்று முன்தினம் (26) மாலை ஆரம்பித்து வைத்தனர். புனித நோன்புப் பெருநாளையொட்டியே, இந்த அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. (எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X