2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஓய்வில் ஒரு சந்திப்பு...

Editorial   / 2017 ஜூலை 26 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹவை, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், நேற்று நேரில் சென்று சந்தித்து, சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாணத்தில், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, தனது கோரிக்கைக்கு இணங்க பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கு, ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு, கிழக்கு முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .