2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

குந்தூரில்...

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள் உள்ளடங்கிய குமுளமுனை - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை மற்றும் மணலாறு - படலைக்கல்லு ஆகிய இடங்களில் இரண்டு புராதான பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து, இராணுவத்தின் அனுசரணையுடன், தொல்லியல் திணைக்களத்தால், இன்று (18), அகழ்வு ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .