2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கில் பொங்கல் ஆயத்தம்…

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொதுச் சந்தைப் பகுதிகளிலும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொங்கலுக்குரிய பொருள்களையும், புத்தாடைகளையும் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

(படங்கள்: வ.சக்தி, எஸ்.சசிக்குமார், வி.சுகிர்தகுமார், எம்.ஏ.றமீஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .