2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கிரகணத்தைப் பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்…

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (26) இடம்பெற்ற அபூர்வ சூரிய கிரகணத்தைப் பார்வையிடுவதில் கிழக்கு மாகாண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், காரைதீவு, சாய்ந்தமருது பகுதிகளில் விசேட கண்ணாடி மூலம் சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் பார்வையிடுவதைப் படங்களில் காணலாம்.

(படங்கள்: எஸ்.கார்த்திகேசு, எம் .என்.எம்.அப்ராஸ், சகா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .