2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கெசல்கமுவ ஓயாவில் சூழல் மாசடைவு

Kogilavani   / 2021 மே 04 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவில், கழிவுகள் கொட்டப்படுவதால், சூழல் மாசடைவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ நகரவாசிகளே, பொகவந்தலாவ பிரிட்வெல் பகுதியில் இவ்வாறு குடியிருப்பு, வர்த்தக நிலையங்களில் நாளாந்தம் சேரும் கழிவுகளை ஆற்றில் வீசுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நோர்வூட் பிரதேசசபையால் கழிவகற்றல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இவ்வாறு கழிகள் ஆற்றில் வீசப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .