2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிக்கும் ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்துக்கும் இடையிலான சந்திப்பு, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில், இன்றுக் காலை நடைபெற்றது.

இச்சந்திப்பில், இ.தொ.காவின் சார்பில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் நிர்வாக உப- தலைவரும், சட்டத்தரணியமான கா.மாரிமுத்து, இ.தொ.கா உப- தலைவர் கருப்பையா கணேசமூர்த்தி, இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரான ரவி சந்திரசேகர, உப தலைவர்களான பி.சிவராஜா, திருமதி.அனுஷியா சிவராஜாவும், ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் சார்பில்,  யுக்கி ஒட்சுஜி, லக்ஷ்மன் சாஹி ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X