2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமய நிகழ்வு...

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வு, களுத்துறை விகாரை வளாகத்தில் நேற்று (25) பிற்பகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துக்கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .