2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல்: வடக்கில்…

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 07ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு நடவடிக்கைகள், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில்,  இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் வட மாகாணத்தில் தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற வருகின்றது,

முல்லைத்தீவு: சண்முகம் தவசீலன்

வவுனியா: க.அகரன்

கிளிநொச்சி: எஸ்.என் நிபோஜன்

மன்னார்: எஸ்.றொசேரியன் லெம்பேட்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .