2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தகவல் திரட்டு…

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விவரங்கள் வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு, அவர்களின் பிசிஆர் மாதிரிகளும் பெறும் நடவடிக்கைகளை, சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(படம் - எம்.எம்.எம்.அஹமட் அனாம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .