2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றுநீக்கல்...

Princiya Dixci   / 2020 நவம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளை நாளை ஆரம்பிக்கும் முகமாக, கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று  (22) தொற்றுநீக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, காரைதீவு, விபுலானந்த மத்திய கல்லூரியிலும் கிண்ணியா கல்வி வலய பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலும் தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டன. 

(படங்கள் - ஒலுமுதீன்  கியாஸ், சகா) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .