2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருப்புமுனை…

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துக்கும் இலங்கைக்குமிடையில் குவைத்தில் இடம்பெற்ற இரண்டு நாள்கள் வர்த்தக மாநாட்டின் முடிவில், வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் காணப்பட்டது.

இந்த அமர்வின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குவைட்நாட்டின் வர்த்தக அமைச்சர் காலித் நாசர் ருவூவும் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்தினர்.

மாநாட்டின் முடிவில், குவைத் வர்த்தக  அமைச்சர் “இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது”எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .