2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திறப்பு விழா…

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை மாவட்டத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கும் 36 மில்லியன் ரூபாய் செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் குருதி மாற்று சிகிச்சை பிரிவு நேற்று (06) நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X