2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நற்சான்றிதழ் கையளிப்பு...

Editorial   / 2021 மே 08 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகாண்டாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கபட்டுள்ள உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் தனது நற்சான்றிதழ்களை உகாண்டாவின் ஜனாதிபதியான யொவெரி ககுடா முசெவெனி 2021 மே 06 ஆந் திகதி உகாண்டாவின் என்டெபேயில் உள்ள அரச மாளிகையில் வைத்து கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .