2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லூர் சம்பவம்: மட்டக்களப்பிலும் கண்டனம்

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்குவைத்து நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் கண்டணம் தெரிவித்து, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்தோடு, நீதிமன்றின் முன்னல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

(படங்கள்: எஸ்.பாக்கியநாதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X