2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிகழ்வு…

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், ரௌவ்ழத்துல் அத்பால் அநாதை இல்லத்துக்கு 8 மில்லியன் ரூபாய் பெருமதியான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று(17) இடம்பெற்றது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு - தீஷான் அஹமட்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X