2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரமோற்சவம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் பிரமோற்சவம் எளிமையான முறையில், இன்று (05) காலை நடைபெற்றது.

முதன்முறையாக மிக சொற்பமான மக்கள் பங்கு பற்றுதலுடன் இன்று காலை தேர் உற்சவம் நடைபெற்றது . கொரோனா வைரசு அச்சம்  காரணமாக பொதுமக்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. (படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .