2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய ஆரம்பம்...

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தால் விவசாயம் மற்றும் கால்நடை படையணியொன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தலைமையில் இன்று (07) நடைபெற்றது.

(படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .