2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மங்கள நீரோட்டம்...

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை அண்டியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்  இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X