2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மயான அமைதி...

Editorial   / 2020 மே 24 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் இன்று (25) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் மயான அமைதி நிலவிவருகிறது. பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் நகர்புறங்களின் நிலைமையையும் படங்களில் காணலாம். (படங்கள்: குஷான் பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .