2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மீற்றரான வாழ்க்கை’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள், சுகாதார நடைமுறைக்கமைவாக கல்முனை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதற்கமைவாக, “மீற்றரான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளிலான ஸ்டிக்கர்கள், 
கல்முனை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸாரால், ஓட்டோக்களுக்கு இன்று (03) ஒட்டப்பட்டன. 

(படங்கள் - எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல்.எம். ஷினாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .