2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மழையுடனான வானிலை

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (5) இரவு முதல் நாட்டின் பல இடங்களிலும் நிலவி வரும் கடும் காற்றுடனான மழை காரணமாக, பல பிரதேசங்களிலுள்ள வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதற்கமைய புத்தளம், கலேவல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .