2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாத்தறையில் மக்கள் வெள்ளம்...

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை முன்னிலைப்படுத்துமாறு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது மக்கள் சந்திப்பு இன்று மாத்தறையில் இடம்பெற்றது.

அண்மையில் முதலாவது மக்கள் சந்திப்பு பதுளையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .