2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாவது பெண் மேயர்...

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்கு, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ரோஸி சேனாநாயக்க, தன்னுடைய கடமைகளை நேற்று (22) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X