2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் ஜனாதிபதி...

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எ.விஜித்தா

யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரியில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று  (19) திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில்,
கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .