2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வடக்கில்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.றொசேரியன் லெம்பேட், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.நிதர்ஷன்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கில் உள்ள பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று வழமைபோல் பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்ததோடு, பாடசாலைக்குள் நுழையும் மாணவர்களின் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,  சுகாதார நடைமுறையைப் பின்பற்றி பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .