2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விருந்து...

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்கு பிரித்தானிய மகாராணியால் வ​ழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம், கடந்த 19 ஆம் திகதி பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .